மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், மாதகல், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இறுதியாக வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்வரட்ணம் அவர்கள் இன்று (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணியளவில் வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, இலட்சுமிபிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வேனிலவன், பகீரதி, இலக்கியன், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை நண்பகல் (22ஆம் திகதி திங்கட்கிழமை) இலக்கம் 71-1, மன்னார் வீதி, மூன்றாம் கட்டை, நெளுக்குளம், வவுனியாவில் நடைபெற்று தகனத்திற்காக நெளுக்குளம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.