முகப்பு > மரண அறிவித்தல்கள் > இராசசூரியர் வள்ளிநாயகி

திருமதி. இராசசூரியர் வள்ளிநாயகி

தோற்றம்: 26/05/1946 - மறைவு: 09/05/2021

மாதகலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இராசசூரியர் வள்ளிநாயகி 09.05. 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (10.05.2021) திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
 
தகவல்
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு: 
பா.அட்சரமூர்த்தி  0094773798069
பா.புருஷோத்தமன் 0094771321954


Back to Top