மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் ரொறண்டோ மற்றும் ஒட்டவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துக்குமார் சிவபாதம் அவர்கள் 11/04/2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.