மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவஸ்ரீ செல்லப்பா குருக்கள் அவர்களின் பாரியார் ஸ்ரீமதி தவமணி அம்மா இன்று காலை இறைபதம் அடைந்து விட்டார்...
அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய கனகாம்பிகை அம்பாளின் திருவடிகளை வேண்டி பிரார்த்தனை செய்து .
குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் ...