சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2021
நாளை (11/05/2021) மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் 2021 தொடங்கவிருந்தது, ஆனால் கொரோனா காரணத்தால் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது.
வைகாசி விசாகமன்று (25/05/2021) தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் ஆனால் இந்த முறை அவ்வாறு நடைபெறாது என மாதகல் இணையத்தளம் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.